1.அனுகூலம்(சேதம்)
2.சுகமுண்டு, பொருட்
3.நாளுக்குநாள் நன் மை,லாபமுண்டு.
4.பத்துநாட்களுட் கலகம்,சுகவீனம்.
5. கைகூடும் செய்தொழில் விருத்தியாகும்.
6.அதிஸ்டமுண்டுபிணி தீரும், பொருள்கிடைக்கும். தாமதம்.
7.போனதுகிடைக்கும், கவலையில்லை.
8.தீயகிரகத்தால்தீமை
9.உத்தியோகம்வரும் உபகாரம்கிடைக்கும்
10. பலநஷ்டம்,பிரயாண ங்கூடிடாது.
11.நினைத்தகாரியம் கைகூடும், சுணங்கும்.
12.கைவிட்டுப்போனது கிடைக்கும்.
13.இப்போதுதொடங்கியது னாற் சத்துருபயம்.
14. குருவால் நன்மை உண்டு
15.சுபகாரியம் ஜயம், வியாபாரம் விருத்தியா கும்.
16. சரீரபீடை,பகை, கெடுதி உண்டாகும்.
17. சினேகிதரால் உதவி, போனதுவரும்.
18. கிடையாது, உன்னை பிரிந்துபோயிருக்கின்றது.
19நினைத்தகாரியம்ஜயம், புத்திரபாக்கியம்கிடைக்கும்.
20.பிரயாணம் நன்று, பூமிப்பேறு.
21. ஒருவரிடம் சிக்கிக் கொண்டது.
22. சகோதரஒற்றுமை,உரிமைசேரும்.
23.எடுத்தகாரியம் அலைச்சல்.
24. திரவிய சேதம் வியாதிவழக்குண்டு
25. எண்ணியது முடியும்.
26. எடுத்தகாரியம்தாமதம் வழக்குவெல்லும்.
27.தெய்வசகாயமுண்டு காரியம் ஐயம்.
28.துரதேசம் போகலாம் நன்மையுண்டு.
29.கலகம்,தனச்சேதம்.
30.தொழில் கெடும், நினைத்தது முடியும்.
31.விருத்தியுண்டுநினைத்த காரியம் முடியும்.
32. கலகம், உறவினர் பகையாவர்.
33. ஒரு விசயத்தில் அகப்பட்டாய் ஜயம்.
34.உனது எண்ணப்படி அனுகூலம்.
35.துன்பம்நீங்கும் ஸ்திரியின் னால் துக்கம்.
36. மனையிற் கலகம் வேறிடம்போவாய்.
37. ஒருவிசயத்தில் துன்பப்படுகிறாய் துயர் நீங்கும்.
38.சீவன விஷயத்தால் துக்கம் ஐயம்.
39.நம்பியிருஜயம் வரும்.
40. மனத்துக்கம்சத்துருவாற்கெடுதி.
41.புத்திரோற்பக்தி தெழில் பலிக்கும்.
42.சினேகிதம் வரும் காரியம்சித்தியாகும்.
43.திருடர் பயம்,பிணி நஷ்டம்.
44.லாபம்
45.செய்யலாம், பொருட்செலவு
46 சிநேகிதரால் கெடுதி உண்டாகும்
47. நாட்சென்றால் பலிக்கும்
48.ஒருவர் சொல்லை நம்பவேண்டும்.
9.உத்தேசித்தது தாமதம்.
50..நாட்சென்றாற் சுகம்.
51..கலகத்தால்பயமில்லை
52..பிறதேசத்தால்வர சுணங்கும்.
53..எண்ணியகாரியம் முடியாது.
54. துன்பம்நீங்க சினேகிதம் மற
55.போகிற காரியங்கைகூடும்.
56.வீண் அலைச்சல்.
57.கிடைக்கும், போகிற காரியம் முடியும்.
58.துயர் அதிகம் தீரும்.
59.காரியம்ஜயம்பகை தீரும்.
50.எடுத்தகாரியம் முடியும் தாமதம்.
61.. கைகூடும்,யாத்திரை போக நன்று.
62.செற்ப பொருள் நஷ்டம்.
63.. இராஜபயம் துயரம்.
64. தனங்கிடைக்கும்.
65.மனவருத்தம் உண்டு சுகம்வரும்.
66. உன்எண்ணம் நிறைவேறாது. தீமையாய் வரும்.
67. நீ துயரப்படுகிறாய் சுகம்வரும்.
68. காரியங்கைகூடும் பொருள்கிடைக்கும்.
69. வெளியே சென்றது கிடைக்கும்.
70. மருந்துசாப்பிட சுகம்.
71. சினேகிதம் நீங்கிற் சுகம்வரும
72..பூமிகொள்ளலாம்.
73.கஷ்டம்,தனவிரயம் பந்துவிரோதம்.
74. சிறிது பொருட்ச்செலவு.
75. வழக்கால் வெற்றி.
76.துணைவன்பேச்சை தடுக்காதே.
77. பங்காளனை நீக்கி விடு சுகம்வரும்.
78. கலகம் சுபகாலம்.
79. சாந்திசெய்யத் தீரும்
80. எண்ணங்கூடிவராது.
81.. நினைத்தகாரியம் சித்தி.
82. மனச்சஞ்சலம்.
83. பயிர்த்தொழில் விருத்தி.
84.கைகூடும்.
85. உன்னாற்கேடு.
86. பொருள் வரும் காரியங்கைகூடும்.
87. செளக்கியம் உண்டு. கவலை தீரும்.
88. கிரகங்கள் கெட்ட தாகவிருக்கின்றன
89. பலநஷ்டம்.
90. கீர்த்தி உண்டாகும்
91. வழக்கு வெல்லும் பிணிதீரும்.
92. எண்ணியகாரியம் கூடும்.நாட்செல்லும்
93. அந்நியமனுஷனால் உதவி.
94. நினைத்த காரியம் முடியாது.
95.நினைத்த காரியம் முடியும். பிணிதீரும்
96.செய்காரியம் பலிதம்
97.மனத்துக்கம்.
98.சென்றவர் வருவார் கைகூடும்.
99.கலகம் வந்து தீரும்.
100நினைத்த வேலை கைகூடும்.
101. நம்பவேண்டாம்.
102. மனக்கவலைதீரும்.
103. பயமில்லை.
104. போனது வராது.
105. கிரகத்தால் துன்பம்.
106. விருத்தியாகும்.
107. இஷ்டர் பகையாவர்.
108.பொருள்சேரும்.நினைத்த வேலை முடியும்.
இந்தச்சக்கரத்திலிருக்கிற இலக்கங்களில் ஒன்றைச்சிறுபிள்ளையின் கையினால் தொடச்சொல்வி அந்த இலக்கத்தின் பலாபலன்களை அறிந்துகொள்க.
அல்லது
108-ல் குறைய ஓர் இலக்கங் கேட்டு, அந்த இலக்கத்தின் பலா பலன்களையும் பார்த்துக் கொள்ள லாம்.